சுங்கச்சாவடிகளை சீரமைப்பதற்கு முன்பாக சுங்கக் கட்டணத்தை உயர்த்துவது கண்டிக்கத்தக்கது: அன்புமணி ராமதாஸ்

சென்னை: சுங்கச்சாவடிகளை சீரமைப்பதற்கு முன்பாக சுங்கக் கட்டணத்தை உயர்த்தக்கூடாது என்று அன்புமணி ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார். மக்கள் துயரங்களை உணராமல் அறிவிக்கப்பட்டுள்ள சுங்கக்கட்டண உயர்வு கண்டிக்கத்தக்கது. இந்தியா தற்போது எதிர்கொண்டு வரும் சூழலில் சுங்க கட்டணத்தை உயர்த்துவது எவ்வகையிலும் சரியாக இருக்காது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்திருக்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.