கிரீஸ் தலைநகர் ஏதென்சை தாக்கிய தூசு புயல்.. செந்நிறம் போல் நகர் பொழிவிழந்து காட்சி

கிரீஸ் தலைநகர் ஏதென்சில் வீசும் தூசு புயலால் வரலாற்று சிறப்புமிக்க ஆக்கிரபொலிஸ் பொழிவிழந்து காட்சி அளிக்கிறது.

வட ஆப்பிரிகாவின் சகாரா பாலைவனத்தில் இருந்து கிளம்பிய தூசு புயல் மெல்ல பரவி ஐரோப்பிய நாடுகளை பதம் பார்த்து வருகிறது. செந்நிற போர்வை போர்த்தியது போல் நகர் முழுவதும் ஆரஞ்சு வர்ணத்தில் காட்சி அளிக்கிறது.

கட்டடங்களில் படியும் தூசுக்களை சுத்தப்படுத்தும் பணியில் பொது மக்கள் ஈடுபட்டுள்ளனர். தூசு புயலால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு சுற்றுலா பயணிகள் வரத்து குறைந்து காணப்படுகிறது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.