இலங்கை பிரதமர் மகிந்தா ராஜபக்சே ராஜினாமா எனத் தகவல்

இலங்கை பிரதமர் மகிந்தா ராஜபக்சே ராஜினாமா எனத் தகவல்

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேயிடம், ராஜினாமா கடிதத்தை மகிந்தா அளித்துள்ளதாகத் தகவல்

கடுமையான பொருளாதார நெருக்கடியால் இலங்கை சிக்கித் தவித்து வருகிறது

பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள், அன்றாட பயன்பாட்டு பொருட்களின் விலை வரலாறு காணாத அளவில் அதிகரிப்பு

பொருளாதார நெருக்கடிக்கு கடும் கண்டனம் தெரிவித்து வரும் எதிர்க்கட்சிகள், அதிகார பதவிகளில் உள்ள ராஜபக்சே குடும்பத்தினர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல்

போராட்டங்களைத் தொடர்ந்து, அவற்றை தடுத்து, ஒடுக்கும் விதமாக, இலங்கையில் 36 மணி நேர ஊரடங்கு அமலில் உள்ளது

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.