மேட்டுப்பாளையம் அருகே நாட்டு வெடியை வைத்து காட்டுப் பன்றியை வேட்டையாடிய 2பேர் கைது

மேட்டுப்பாளையம்: காரமடை வனச்சரக எல்லைக்குட்பட்ட ஆதிமாதையனூர் கிராமத்தில், அவுட்டு எனப்படும் நாட்டு வெடியை வைத்து காட்டுப் பன்றியை வேட்டையாடியதாக 2பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவான ஒருவரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.