மின்சாரம் பாய்ந்து காயமடைந்த வெள்ளை ஆந்தை.. முதலுதவி சிகிச்சை அளித்த வழக்கறிஞர்

கடலூர் மாவட்டத்தில் மின்சாரம் பாய்ந்து காயமடைந்த அரியவகை ஆந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

புவனகிரியில், மின்கம்பியில் அமர்ந்த வெள்ளை ஆந்தை ஒன்று மின்சாரம் பாய்ந்து கீழே விழுந்துள்ளது.

ஒரு பக்க இறக்கை எரிந்து, வலியால் துடித்த ஆந்தைக்கு வழக்கறிஞர் ஒருவர் முதலுதவி சிகிச்சை அளித்து பின் அதனை வனத்துறையினரிடம் ஒப்படைத்தார்.

பறக்க முடியாமல் உள்ள அந்த ஆந்தைக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.