3 லட்சம் பட்டா வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.: சட்டப்பேரவையில் அமைச்சர் ராமச்சந்திரன் தகவல்

சென்னை: 3 லட்சம் பட்டா வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் ராமச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார். வேளாண்மை துறையில் காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.