வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்டச் சாலையில் அடுத்தடுத்து லாரிகள் மோதி விபத்து : 3 பேர் பலி!!

திருவள்ளூர் : பூந்தமல்லி அருகே வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்டச் சாலையில் அடுத்தடுத்து லாரிகள் மோதி விபத்துக்குள்ளானது. லாரிகள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதில் ஓட்டுனர் உள்பட 3 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.