ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் அருகே ரயில் பழுதால் தண்டவாளத்தில் நின்ற பயணிகள் மீது மற்றொரு ரயில் மோதி 5 பேர் பலி

ஹைதராபாத் : ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் அருகே ரயில் பழுதால் தண்டவாளத்தில் நின்ற பயணிகள் மீது மற்றொரு ரயில் மோதி 5 பேர் பலியாகினர். மேலும் 8 பேர் காயம் அடைந்தனர். புகை வந்ததால் அபாய பிடித்து இழுத்து கோவை- சில்கர் விரைவு ரயிலை பயணிகள் நிறுத்தியுள்ளனர்.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.