விருதுநகர், கள்ளக்குறிச்சியில் மின்னல் தாக்கி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரண நிதியுதவி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: விருதுநகர், கள்ளக்குறிச்சியில் மின்னல் தாக்கி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரண வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மின்னல் தாக்கி 6 பேர் உயிரிழந்த செய்திகளை கேட்டு மிகுந்த வேதனையுற்றேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.