உக்ரைனுக்கு மேலும் ரூ.6 ஆயிரம் கோடி மதிப்பிலான ராணுவ உதவிகள் வழங்கப்படும்.: அமெரிக்க அறிவிப்பு

அமெரிக்கா: உக்ரைனுக்கு மேலும் ரூ.6 ஆயிரம் கோடி மதிப்பிலான ராணுவ உதவிகள் வழங்கப்படும் என்று அமெரிக்க அறிவித்துள்ளது. ஆயுதங்கள் தீரப்போவதாக உக்ரைன் கூறியிருந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.