கொரோனா பாதுகாப்பு, கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த, மாவட்ட ஆட்சியாளர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம்!

சென்னை : கொரோனா பாதுகாப்பு, கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த, மாவட்ட ஆட்சியாளர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார். டெல்லி, உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட 5 மாநிலங்களில்  கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் நிலையில் மாவட்ட ஆட்சியர்களுக்கு ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.