திண்டுக்கல் அருகே இரிடியம் விற்பதாக கூறி மோசடி செய்ய முயன்ற 6 பேர் கைது: போலீசார் நடவடிக்கை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி நெய்க்காரப்பட்டியில் இரிடியம் விற்பதாக கூறி மோசடி செய்ய முயன்ற 6 பேர் கைது செய்யப்பட்டனர். கைதான சையது இப்ராஹிம், செல்வகுமார், சுந்தரராஜ், விக்னேஷ், அபுதாகீர், கோபாலகிருஷ்ணனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது இரிடியம் மோசடி கும்பல் சிக்கியது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.