இந்திய ரயில்வே முதன்முறையாக ஈரடுக்குச் சரக்கு ரயிலை 100 கி.மீ. வேகத்தில் இயக்கிச் சாதனை

இந்திய ரயில்வே முதன்முறையாக இரண்டடுக்குச் சரக்குப் பெட்டகங்களைப் பொருத்திச் சரக்கு ரயிலை மணிக்கு நூறு கிலோமீட்டர் வேகத்தில் இயக்கிச் சாதனை படைத்துள்ளது.

டெல்லி – மும்பை இடையே சரக்கு ரயில் போக்குவரத்துக்கென 1504 கிலோமீட்டர் தொலைவுக்குத் தனி ரயில்பாதை அமைக்கப்பட்டு வருகிறது.

இதில் அரியானாவின் அடலி முதல் குஜராத்தின் பலன்பூர் வரை பணி முடிக்கப்பட்ட ரயில் பாதையில் இரண்டடுக்குச் சரக்குப் பெட்டகம் பொருத்திய சரக்கு ரயிலை மணிக்கு நூறு கிலோமீட்டர் வேகத்தில் இயக்கியுள்ளனர். 

Revolutionising Freight Transportation!

A new milestone has been achieved with the running of the first Double Stack container train, at a speed of 100 kmph on WDFC between New Ateli in Haryana & New Palanpur in Gujarat.#HungryForCargo pic.twitter.com/XGSIAFRPXx

— Ministry of Railways (@RailMinIndia) April 23, 2022

“>

 

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.