குளத்தில் மூழ்கி 2 மாணவிகள் பலி: போலீஸ் விசாரணை

திருச்சி: திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே சிங்குளத்தில் குளித்த அரசு பள்ளி மாணவிகள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். 7-ம் வகுப்பு படிக்கும் சத்தியா மற்றும் 8-ம் வகுப்பு படிக்கும் தனுஷ்கா ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர் இச்சம்வம் தொடர்பாக போலீசார் விசாரணை நடந்தி வருகிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.