இலங்கையில் இருந்து சுமார் 15 பேர் அகதியாக ராமேஸ்வரம் கோதண்ட ராமர் கோயில் கடற்கரைக்கு வருகை

இலங்கை: இலங்கையில் இருந்து சுமார் 15 பேர் அகதியாக ராமேஸ்வரம் கோதண்ட ராமர் கோயில் கடற்கரைக்கு வருகை தந்துள்ளனர். இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அத்தியாவசியப் பொருள்களின் விலை உச்சத்தை எட்டியுள்ளது. இதனால் ஒவ்வொரு நாளும் பசியும், பட்டினியுமாக வாழ வழியின்றி இலங்கையிலிருந்து தமிழகத்துக்கு அகதிகளாக வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.