தமிழகத்தில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி 41.66% பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி 41.66% பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது என முதலமைச்சர் தகவல் தெரிவித்தார். ஒமிக்ரான் காரணமாக ஏற்பட்ட 3-வது அலையின் தாக்கம் பெருமளவில் இல்லை; எனினும் கடந்த ஒரு வார காலமாக வடமாநிலங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.     

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.