நாகை – இலங்கை இடையிலான கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைப்பு.. பயணிகள் அதிர்ச்சி…

நாகப்பட்டினம்:  பயணிகள் பெரிதும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த நாகை – இலங்கை இடையிலான கப்பல் சேவை 3வது முறையாக மீண்டும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப் பட்டு உள்ளது. இதனால், முன்பதிவு செய்த பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வந்தன.  அதன்படி, நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு கப்பல் இயக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, 2023ம்ஆண்டு  அக். 10-ம் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.