அலி சப்ரி அவர்கள் நீதி அமைச்சராக பதவியேற்றார்…  

அலி சப்ரி அவர்கள் நீதி அமைச்சராக இன்று (26) பிற்பகல், கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்களின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

அவர், நிதி அமைச்சராகவும் தொடர்ந்து செயற்படுவார்.

ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் அவர்களும் இச்சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

26.04.2022

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.