இலங்கை போராட்டத்தில் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் இறந்த சம்பவத்தில் காவலர்களை கைது செய்ய உத்தரவு..!!

கொழும்பு: இலங்கை போராட்டத்தில் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் இறந்த சம்பவத்தில் காவலர்களை கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூட்டிற்கு காரணமான காவலர்களை கைது செய்து ஆஜர்படுத்த இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது. உயிரிழந்தவர், காயமடைந்தவர்களின் உடலில் ஏற்பட்ட காயங்கள் துப்பாக்கிச்சூட்டினால் ஏற்பட்டது என உறுதியானது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.