கனடாவில் இரயிலில் தனியாக பயணித்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த நிலை! ஆண் ஒருவரின் புகைப்படத்தை வெளியிட்ட பொலிஸ்


கனடா இரயிலில் பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட நபர் தொடர்பில் பொலிசார் முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

ரொறன்ரோவில் தான் இந்த சம்பவம் கடந்த 29ஆம் திகதி நடந்துள்ளது.

TTC இரயிலில் அன்றைய தினம் மாலை 6.30 மணிக்கு பெண்ணொருவர் பயணம் செய்தார்.
அப்போது உடன் பயணித்த 44ல் இருந்து 55 வயதுக்குள் உள்ள ஒரு ஆண், அவரிடம் தவறாக நடந்து கொண்டிருந்தார்.

17 வயதான இந்திய பெண்ணிற்கு கனடாவில் இருந்து கிடைத்த கோடிக்கணக்கான பணம்! எப்படி தெரியுமா? சுவாரசிய தகவல்

இதனால் அப்பெண் அதிர்ச்சியடைந்தார்,
மோசமான நிலைக்கு தள்ளப்பட்ட அவர் இது குறித்து புகார் அளித்தார்.

பொலிசார் இரயிலில் பயணித்த அந்த நபரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.
அவர் சிவப்பு நிற சட்டை மற்றும் கருப்பு நிற ஜாக்கெட் மற்றும் ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருந்தார் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கையில் ஷாப்பிங் பை வைத்திருந்த அவர் குறித்து யாருக்கேனும் தகவல் தெரிந்தால் தங்களிடம் கூறலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.