பிலிப்பைன்ஸ் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. அதிகபட்சமாக ரிக்டர் அளவு கோளில் 6 ஆக பதிவு..!

பிலிப்பைன்ஸ் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தரைப்பகுதியில் இருந்து 20 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6 ஆக பதிவானது.

மிண்டனாவ் தீவு அருகே உள்ள மாகாணங்களிலும் இந்த நில அதிர்வு உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

முன்னதாக, தெற்கு பிலிப்பைன்ஸில் உள்ள டாவோ ஓரியண்டல் மாகாணத்தில் 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது. டெக்டோனிக் நிலநடுக்கம் அதிர்வுகளை ஏற்படுத்தும் ஆனால், சேத்தை ஏற்படுத்தாது என நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.