படுக்கை, போர்வை விற்பனை செய்யும் கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து

சென்னை: தாம்பரம் அருகே காவிரிவாக்கத்தில் படுக்கை, போர்வை விற்பனை செய்யும் 2 மாடி கட்டிடத்தில்  தீ விபத்து ஏற்பட்டுள்ளது, தாம்பரம், மேடவாக்கம் ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் உள்ளனர்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.