டெல்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் திடீர் ராஜினாமா

டெல்லியின் துணைநிலை ஆளுநராக இருந்த அனில் பைஜால் தனிப்பட்ட காரணங்களுக்காக பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவர் கடந்த 2016-ம் ஆண்டு டெல்லியின் துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், அனில் பைஜால் தனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் சமர்ப்பித்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்.. இலங்கைக்கு நிவாரண பொருட்கள்- முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து அனுப்பி வைத்தார்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.