தமிழ்நாட்டில் கடந்த 8 ஆண்டுகளில் 901 லெவல் கிராசிங்குள் மூடப்பட்டுள்ளன: தெற்கு ரயில்வே

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 8 ஆண்டுகளில் 901 லெவல் கிராசிங்குள் மூடப்பட்டுள்ளன என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 639 ஆளில்லாத லெவல் கிராசிங்குளும், 262 கேட்கீப்பர் உள்ள லெவல் கிராசிங்குளும் மூடப்பட்டுள்ளன. 92 லெவல் கிராசிங்குள் ரயில்வே மேம்பாலமாகவும், இதர லெவல் கிராசிங்குள் சுரங்கப்பாதைகளாகவும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.