கொரோனா பரவலை கட்டுப்படுத்த கோரி தமிழகம், கேரளா உள்ளிட்ட 5 மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு கடிதம்

டெல்லி: கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக் கோரி மாநில அரசுகளுக்கு ஒன்றிய சுகாதாரத்துறை கடிதம் எழுதியுள்ளது. தமிழகம், கேரளா உள்ளிட்ட 5 மாநில அரசுகளுக்கு ஒன்றிய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.