சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகளாக மேலும் இரண்டு வழக்கறிஞர்கள் நியமனம்

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக மேலும் இரண்டு வழக்கறிஞர்களை குடியரசு தலைவர் நியமித்துள்ளார். சுந்தர் மோகன் மற்றும் குமார் கமலேஷ் பாபு ஆகியோர் கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.