பேருந்திலிருந்து பறந்து கொட்டிய ரூபாய் நோட்டுகள்.. அள்ளிச் சென்ற மக்கள்..!

கேரளாவில் அரசுப்பேருந்தில் இருந்து பறந்த ரூபாய் நோட்டுகளை சாலையில் சென்றவர்கள் அள்ளிச் சென்ற காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது.

வயநாடு வழியாக சென்ற அதிவிரைவு அரசுப்பேருந்தின் நடத்துனரின் பையில் இருந்து சுமார் 15,000 ரூபாய் பணம் காற்றில் பறந்து சென்றதாக கூறப்படுகிறது.

சாலையில் சிதறி கிடந்த ரூபாய் நோட்டுகளை அவ்வழியாக சென்றவர்கள் எடுத்துச் சென்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.