ஆவடி அடுத்த திருநின்றவூர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து

சென்னை: ஆவடி அடுத்த திருநின்றவூர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை கட்டுப்படுத்த தீயணைப்புத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.