பெண் குழந்தைகளின்பாதுகாப்பை வலியுறுத்தி மாணவர்கள் கண்களை கட்டிக்கொண்டு சைக்கிளில் விழிப்புணர்வு பயணம்

சேலத்தில் கண்களை கட்டிக்கொண்டு பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டனர்.

சேலத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி 7 மாணவ-மாணவிகள் கண்களை கட்டிக் கொண்டு 13 கிலோ மீட்டர் விழிப்புணர்வு சைக்கிள் பயணத்தை மேற்கொண்டனர்.

இப்பயணத்தை சேலம் வடக்கு, போலீஸ் துணை ஆணையர் மாடசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.