சிவில் இன்ஜினியரின் வித்தியாசமான முயற்சி.. புல்டோசரில் திருமண ஊர்வலம் சென்ற மணமகன்..!

மத்திய பிரதேசத்தில் மணமகன் ஒருவர் புல்டோசரில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். 

பெட்டூல் மாவட்டத்தைச் சேர்ந்த அன்குஷ் ஜெய்ஸ்வால், சிவில் இன்ஜினியராக உள்ளார்.

கட்டடப் பணிகளுக்கு தேவைப்படும் புல்டோசர் உள்ளிட்ட இயந்திரங்களை தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றும் ஜெய்ஸ்வால், தனது திருமண ஊர்வலத்தை வித்தியாசமாக நடத்த விரும்பினார்.

இதையடுத்து அவர் புல்டோசரில் மண் அள்ள பயன்படுத்தப்படும் பகுதியில் அமர்ந்து திருமண ஊர்வலமாக சென்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.