திரு.மஹிந்த சமரசிங்ஹ ,அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் சந்திப்பு

அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் மஹிந்த சமரசிங்ஹ அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனைச் சந்தித்துள்ளார்.

வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

அமெரிக்காவின் திறைசேரி மற்றும் இராஜாங்கத் திணைக்களத்தின் அதிகாரிகளுடனும் மஹிந்த சமரசிங்ஹ இதன்போது பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இலங்கை தற்போது எதிர்கொண்டிருக்கும் நெருக்கடி நிலை சம்பந்தமாக அமெரிக்கப் பிரதிநிதிகளிடம் தூதுவர் விளக்கமளித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.