ஐரோப்பியாவில் ஆள் கடத்தலில் ஈடுபட்டதாக 130 பேர் கைது.!

ஐரோப்பியாவில் ஆள் கடத்தலில் ஈடுபட்டதாக கருதப்படும் 130 கடத்தல்காரர்களை போலீசார் கைது செய்துள்ளனர் 22 நாடுகள் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில் ஐரோப்பா முழுவதும் போலீசார் மனித கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 130 பேரை கைது செய்துள்ளதாக சர்வதேச போலீஸ் ஏஜென்சியான யூரோபோல் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

10 லட்சம் நபர்கள், 2 லட்சம் வாகனங்கள் கடல், தரை மற்றும் வான் எல்லைகளில் முக்கியமாக ஐரோப்பாவிற்கு செல்லப் பெரிதும் பயன்படுத்தப்படும் பாதைகளில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இச்சோதனையில் ஆயிரக்கணக்கான சட்டம் மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டனர்.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.