நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணைக்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வரும் 21ம் தேதி ஆஜராக அமலாக்கத்துறை நோட்டீஸ்

டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணைக்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வரும் 21ம் தேதி ஆஜராக அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஏற்கனவே அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக சோனியா காந்தி ஆஜராகாத விலையில் அமலாக்கத்துறை மீண்டும் நோட்டீஸ் அளித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.