கர்நாடக அணைகளில் உபரிநீர் திறப்பு 15,440 அடியாக குறைவு

பெங்களூரு: கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு 17,983 கனஅடியில் இருந்து 15,440 கனஅடியாக குறைந்தது. கே.ஆர்.எஸ். அணையில் 10,440 கனஅடி, கபினி அணையில் 5,000 கனஅடி நீர் காவிரியாற்றில் வெளியேற்றப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.