கோவிட் தொற்றில் இருந்து மீண்ட அமெரிக்க அதிபர்| Dinamalar

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்தார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கடந்த ஜூலை 21 அன்று கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் ஏற்கனவே இரு தவணை கோவிட் தடுப்பூசிகளையும் செலுத்தி கொண்டார். இந்நிலையில் இவர் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டிருந்தார். இவருக்கு நேற்று (ஜூலை 27) மேற்கொள்ளப்பட்ட சோதனையில், ஜோ பைடன் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தது உறுதி செய்யப்பட்டது என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.