மணிலா : தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சின் அப்ரா மாகாணத்தில் நேற்று நண்பகல் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ‘ரிக்டர்’ அளவில் 7 ஆக பதிவானது.
அப்ரா மாகாணம் மலைகள் சூழந்த பகுதி என்பதால் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. கட்டடங்கள் சரிந்து விழுந்தன.இடிபாடுகளில் சிக்கி ஐந்து பேர் உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.நுாற்றுக்கணக்கான வீடுகளின் சுவர்களில் விரிசல்கள் ஏற்பட்டன. பாதிக்கப்பட்ட பகுதிகளை, அதிபர் பெர்டினன்ட் மார்கோஸ் ஜூனியர் இன்று பார்வையிட உள்ளார்.
மணிலா : தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சின் அப்ரா மாகாணத்தில் நேற்று நண்பகல் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ‘ரிக்டர்’ அளவில் 7 ஆக பதிவானது.அப்ரா மாகாணம் மலைகள் சூழந்த
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்