பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்:5 பேர் பலி| Dinamalar

மணிலா : தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சின் அப்ரா மாகாணத்தில் நேற்று நண்பகல் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ‘ரிக்டர்’ அளவில் 7 ஆக பதிவானது.

அப்ரா மாகாணம் மலைகள் சூழந்த பகுதி என்பதால் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. கட்டடங்கள் சரிந்து விழுந்தன.இடிபாடுகளில் சிக்கி ஐந்து பேர் உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.நுாற்றுக்கணக்கான வீடுகளின் சுவர்களில் விரிசல்கள் ஏற்பட்டன. பாதிக்கப்பட்ட பகுதிகளை, அதிபர் பெர்டினன்ட் மார்கோஸ் ஜூனியர் இன்று பார்வையிட உள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.