பத்திரிகையாளர்கள், செய்தி நிறுவனங்கள் பதிவிடும் செய்திகளை நீக்கச் சொல்வதில் இந்தியா முதலிடம்: டிவிட்டர் நிறுவனம் அறிவிப்பு

டெல்லி: பத்திரிக்கையாளர்கள், செய்தி நிறுவனங்கள் பதிவிடும் செய்திகளை நீக்கச் சொல்வதில் இந்தியா முகலிடம் வகிப்பதாக டிவிட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது. செய்திகளை பதிவிடும் பத்திரிக்கையாளர்களின் கணக்குகளை முடக்கச் சொல்வதிலும் இந்தியா அரசு முதலிடத்தில் இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.