பயிர் காப்பீடு திட்டத்தை செயல்படுத்த ரூ.2,057.25 கோடி நிதி ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு…

சென்னை: பயிர் காப்பீடு திட்டத்தை செயல்படுத்த ரூ.2,057 கோடி நிதியை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. பயிர் காப்பீடு நிறுவனங்களுக்கு மாநில அரசின் பங்குத் தொகையை ஒதுக்கி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.