பல்கலை. வேலை வாங்கித் தருவதாக ரூ.70 லட்சம் மோசடி செய்ததாக அதிமுக நிர்வாகி மீது வழக்கு பதிவு

விருதுநகர் : பல்கலைக்கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக ரூ.70 லட்சம் மோசடி செய்ததாக அதிமுக நிர்வாகி, மனைவி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் ரவிசந்திரன், மனைவி வள்ளி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.