டெல்லியில் குடியிருப்புகள் அமைந்த கூடாரங்களில் பயங்கர தீ விபத்து

டெல்லி ரஜோரி கார்டன் பகுதியில் குடியிருப்புகள் அமைந்த கூடாரங்களில் பயங்கர தீப்பிடித்தது.

இரவு நேரத்தில் தீ மளமளவென பரவி பெரும் தீயாக படர்ந்தது. 23 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கப் போராடின.

பல மணி நேரம் கழித்து தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டதாகவும் தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.