மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய கைதி கைது

மதுரை;  மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இருந்து கடந்த 18-ம் தேதி தப்பியோடிய கைதியை போலீசார் கைது செய்தனர். வேலூர் அருகே பதுங்கி இருந்த கைதி பத்மேஸ்வரனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட பத்மேஸ்வரன் கடந்த 18-ம் தேதி சிகிச்சைக்கு வந்தபோது தப்பியோடியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.