மும்பை: வாரத்தின் இறுதி வர்த்தக நாளில் இந்தியப் பங்குச்சந்தைகள் உயர்வுடன் முடிந்துள்ளன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 105 புள்ளிகள் உயர்ந்து 59,793 புள்ளிகளில் வர்த்தகமானது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 35 புள்ளிகள் உயர்ந்து 17,833 புள்ளிகளில் வணிகமாகி நிறைவடைந்தது.