மியான்மரில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்பது தொடர்பாக துறைசார்ந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்: அமைச்சர் செஞ்சி மஸ்தான்

சென்னை: மியான்மரில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்பது தொடர்பாக துறைசார்ந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார். மியான்மரில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள் குறித்த தகவல்களை திரட்டி வருகிறோம் என்று கூறிவுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.