ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பரோலில் உள்ள நளினிக்கு 9-வது முறையாக பரோல் நீட்டிப்பு

சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பரோலில் உள்ள நளினிக்கு 9-வது முறையாக விடுப்பு நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 டிசம்பர் 27 முதல் பரோல் வழங்கப்பட்டு ஏற்கனவே தொடர்ந்து 8 முறை நீட்டிக்கப்பட்டது. இன்று விடுப்பு முடிந்து நாளை நளினி சிறை செல்ல வேண்டிய நிலையில் மேலும் ஒரு மாத பரோல் வழங்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.