கண்டெய்னரில் ரகசிய அறை அமைத்து நூதன முறையில் கடத்தி வரப்பட்ட ரூ.50லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்..!

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே கண்டெய்னரில் ரகசிய அறை அமைத்து நூதன முறையில் கடத்தி வரப்பட்ட 50லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்காவை காவல்துறையினர் பறிமுதல் செய்யப்பட்டது.

வேளாங்கண்ணி அருகே பாலகுறிச்சியில் தீவிர வாகன சோதனையில் காவல்துறையினர் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியாக வந்த  கண்டெய்னர் லாரியை சோதனை செய்ததில் ரகசிய அறையில் குட்கா இருப்பதை கண்டு அவற்றை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2பேரை கைது செய்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.