சென்னை: சென்னை கோடம்பாக்கத்தில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் தம்பதி மூர்த்தி (78), பானுமதி (76), மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர். வாசல் இரும்பு கேட் அருகே உள்ள மின் விளக்கில் இருந்து, மின்சாரம் பாய்ந்ததில் இருவரும் உயிரிழந்துள்ளனர்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
சென்னை: சென்னை கோடம்பாக்கத்தில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் தம்பதி மூர்த்தி (78), பானுமதி (76), மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர். வாசல் இரும்பு கேட் அருகே உள்ள மின் விளக்கில் இருந்து, மின்சாரம் பாய்ந்ததில் இருவரும் உயிரிழந்துள்ளனர்.