சென்னை கோடம்பாக்கத்தில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் தம்பதி மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

சென்னை: சென்னை கோடம்பாக்கத்தில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் தம்பதி மூர்த்தி (78), பானுமதி (76), மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர். வாசல் இரும்பு கேட் அருகே உள்ள மின் விளக்கில் இருந்து, மின்சாரம் பாய்ந்ததில் இருவரும் உயிரிழந்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.