மே 31 வரை ஒதுக்கீடு அடிப்படையில் 60 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதிக்கு ஒன்றிய அரசு அனுமதி

டெல்லி: அடுத்தாண்டு மே 31 வரை ஒதுக்கீடு அடிப்படையில் 60 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதிக்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்தது. 2023 அக்டோபர் 31 வரை சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை உள்ள நிலையில் ஒதுக்கீடு அடிப்படையில் ஒன்றிய அரசு அனுமதி வழங்கியது. ஒன்றிய அரசு அனுமதி மூலம் நேரடியாகவோ, ஏற்றுமதியாளர்கள் மூலமாகவோ சர்க்கரையை ஏற்றுமதி செய்யலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.