வைகை அணையின் நீர்மட்டம் 70.1 அடியை எட்டியதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

தேனி: தேனி வைகை அணையின் நீர்மட்டம் 70.1 அடியை எட்டியுள்ளது. இதனால் நீர் திறப்புவினாடிக்கு 2,320 என்ற விகிதத்தில் உள்ளது. எனவே தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் கரையோரம் வசிக்கும் மக்கள் ஆறு, கால்வாய்களில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது என வைகை அணை உதவி செயற்பொறியாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.