செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களில் நாளை (11-11-2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

சென்னை: செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களில் நாளை (11-11-2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். அதி கனமழை எச்சரிக்கை காரணமாக ஏற்கவே திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.