தேனி-உத்தமபாளையம், போடி பகுதியிலுள்ள 18ஆம் கால்வாய் பாசன பகுதிகளுக்கு நீர்திறப்பு

தேனி: உத்தமபாளையம், போடி பகுதியிலுள்ள 18ஆம் கால்வாய் பாசன பகுதிகளுக்கு நீர்திறக்கப்பட்டது. முல்லை பெரியாறு அணையிலிருந்து வினாடிக்கு 95 கனஅடி வீதம் 15 நாட்களுக்கு நீர் திறப்பால் 18ஆம் கால்வாய் பாசன பகுதியிலுள்ள 4,614 ஏக்கர் ஒருபோக பாசன நிலங்கள் பயன்பெறும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.